2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சங்கிலிப் போராட்டம்

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - காந்தி பூங்காவுக்கு முன்னால், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அரச நியமனம் கோரி நடாத்தி வரும் காலவரையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 30ஆவது நாளான இன்று,  இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போ​து எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்​)

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .