2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விமல் பிணை மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது மகள், உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு பிணை வழங்குமாறு ​கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். எனினும் இந்த மனு மீதான தீர்ப்பை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், ஒத்திவைத்துள்ளார்.

இதேவேளை, தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .