2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரின் வெடிபொருட்கள் மீட்பு

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், பாப்ப​மோட்டை பிரதேசத்தில் இருந்து, மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட  பாரிய வெடிபொருட்கள்,  மீட்கப்பட்டுள்ளன.

இவை யுத்தக் காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டவை என்று கூறப்படுகின்றது.

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செயழிலக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .