2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறுமி மீது வன்புணர்வு: சிறுவன் கைது

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பதினைந்து வயது  பாடசாலை மாணவியை  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டின் பேரில் 16 வயது சிறுவனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

மஸ்கெலியா, ஒல்டன் பிரதேத்தைச் சேர்ந்த   சி றுமியை, அதே பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே பாலியன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி,  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .