Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
George / 2017 மார்ச் 26 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு யாத்திரைச் சென்று திரும்பிய இரண்டு இலங்கையர்களின் இரண்டு சடலங்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன.
ஹக்மன வீதி, வலசமுல பிரதேசத்தைச் சேர்ந்த சமரசிங்க டேவிட் (வயது 62) மற்றும் மெல்சிறிபுர பிரதேசத்தைச் சேரந்த பி.டி.சோமாவதி (வயது 67) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL 1196 விமானத்தில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .