2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதை திறப்பு

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட பதுளை, டூமோ தோட்டப் பாதை, மக்களின் பாவனைக்காக இன்றுக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .