2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைக்குண்டுகளுடன் இருவர் கைது

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவை மற்றும் ஹூங்கம ஆகிய பிரதேசங்களில் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹிக்கடுவை, குமார மாவத்தைப் பகுதியிலிருந்து ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மற்றைய சந்தேகநபர், ஹுங்கம, கட்டகடுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரையும், காலி மற்றும் அஹ்குணுகொலபெலச மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எழுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .