2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதி, நோட்டன் நகரை அண்மித்தப் பகுதியில், வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு சொந்தமான லொறியொன்று, 400 அடிப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகினதில் படுகாயமடைந்த லொறியின் சாரதி, லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இவ்விபத்துக்குக் காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X