Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 27 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தின் காப்பகம் மற்றும் ஆதாரங்கள் சேமித்து வைக்கப்டும் அறை ஆகியவற்றிலிருந்த சுமார் 300 – 500 வரையான இரகசிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருடப்பட்டுள்ள குறித்த ஆவணங்களில் பல, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (26), இடம்பெற்றுள்ள இத் திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .