2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்கிஸையில் பெண்ணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை, கல்தமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 37 வயதுடைய பணிப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுப் பணிப்பெண்ணே, குளியலறையிலிருந்து எரி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், மதுல்சிமவை வசிப்பிடமாகக் கொண்ட திருமூர்த்தி திருசெல்மி என அடையாளம் காணப்பட்டுள்ளாரெனவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்கிஸை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .