2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்றார்

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம் மலிக் ( நளீமி) திங்களன்று (27), தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

மாகோ நகரை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், புத்தளம் மற்றும் முந்தல் பிரதேச செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .