2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு மக்கள் தயார்'

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு மக்கள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தமது கட்சி தயாராகவுள்ளதாகவும் ​அவர் தெரிவித்தார்.

நிட்டம்புவவில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை உண்டாகியுள்ளதாகவும் எனவே, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகத் தாம் தனித்துக் களமிறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X