2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட ரயில் சேவையை நடத்தவுள்ளதாக, ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை, இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ் சேவைகளானது, கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை, வெயாங்கொட, களுத்துறை தெற்கு, யாழ்ப்பாணம், மஹவ, காலி மற்றும் மாத்தறை போன்ற இடங்களுக்கிடையே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .