2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலையில் போராட்டம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதிப் போராட்டமொன்றை, இன்று கா​லை முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு வழங்கப்பட்ட வகுப்புத் தடைக்கு எதிராகவே, இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .