2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பதுளை நோயாளர் நலன்புரி நிலைய நிர்மாணத்துக்கு நிதி உதவி

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக முஸ்லிம் கவுன்சிலின் முயற்சியால் பதுளை நகரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள நோயாளர் நலன்புரி நிலையத்துக்கு ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியினை இன்று கையளித்தது. 

ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கான காசோலையை அமைச்சின் காரியாலயத்தின் வைத்து இன்று புதன்கிழமை மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்களிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .