Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 29 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், நானாட்டான் தூய மரியன்னை ஆலயத்தில், 26 வருடங்களுக்குப் பின்னர், “களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்” எனும் கருப்பொருளில், இயேசுவின் பாடுகள், நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு ஆலய மைதானத்தில் காண்பிக்கப்படவுள்ளது.
நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின் பபங்களிப்புடனும் இந்ம இயேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .