2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்'

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 மன்னார், நானாட்டான் தூய மரியன்னை ஆலயத்தில், 26 வருடங்களுக்குப் பின்னர், “களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்” எனும் கருப்பொருளில், இயேசுவின் பாடுகள், நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு ஆலய மைதானத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின் பபங்களிப்புடனும் இந்ம இயேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .