2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கப்புகொட பிரதேசத்தில் களனி கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஹேய்யன்குடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 29 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம்  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .