2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கார் விபத்து: நால்வருக்குக் காயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆதல்ஓயாப் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், நால்வர் காயமடைந்துள்ளனரென, அம்பாறை பொலிஸார் தெரிவித்தார்.

அம்பாறையிலிருந்து மாஓயா நோக்கிப் பயணத்த காரொன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களை, அம்பாறை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இவ்விபத்துடன் தொடர்பு​டைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த அம்பாறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X