2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அச்சத்தால் வாகன வரிசை...

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, நாட்டின் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையாக நின்றமையைக் காணக்கூடியதாக இருந்தது.

(படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .