2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனியார் நிறுவன சொத்துகளை திருடியவர் கைது

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவல பிரதேசத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை திருடிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

​கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த நிறுவனத்தில் ஊழியராக கடைமையாற்றி வந்த நிலையில் இந்த சொத்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அநுராதபுரம், ஹிதோகம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நப​ரே கைதுசெய்துள்ளார்.

சந்தேநபரிடமிருந்து திருடப்பட்ட பெறுமதியான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், நுகேகொடை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .