2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும்  கிளிநொச்சி  டிப்போ  சந்தியில் , இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“விவசாய  நிலங்களை பறிக்க வேண்டாம்”,  “சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி  ஆசிரியர்களை வடமாகாண  சபைக்குள்  உள்ளீர்க்க வேண்டாம்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .