2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஓய்வு

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமாகாண சிரேஷ்ட  பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.ஏ.ஏ.சரத்குமார, இன்றுடன் ஒய்வு பெற்று சென்றுள்ளதாக பொலிஸ் திணைக்கள தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஒரு வருடமாக வடமாகணத்தின் சிரேஷ்ட  பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி சரத்குமார, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக செயற்பட்டு வந்திருந்தார்.

ஓய்வு பெற்று சென்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் செனவிரட்ன நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X