2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலன்னறுவையில் நாளை நீர்வெட்டு

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை பகுதியிலுள்ள சில பிரதேசங்களுக்கு நாளை நான்கு மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறித்துள்ளது.

பொலன்னறுவை பகுதியிலுள்ள நீ​ர் திட்டத்தில் திருத்த பணிகள் நடைபெறுகின்றமையினாலேயே நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இன்று காலை 9 மணியில் இருந்து பகல் 1 மணி வரை, பொலன்னறுவை, அளுதத்வெவ,தேக் எல மற்றும் கனேகோல்ல ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று சபை தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .