2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனைவரையும் அழைக்க தீர்மானம்

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து தரப்பினருக்கும் மே தினக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தின்போது,  எதிர்வரும் மே தினத்தில் நடைபெறவுள்ள விடயங்கள் தொடர்பாக அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .