2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பொறுப்புகள் ஒழுங்காக இருக்க வேண்டும்’

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குப்பை பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் அரசியல், சமூக, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள் ஒழுங்காக இருக்க வேண்டும்” என்று,  ஊடக பிரதி அமைச்சர் கரு பரணவிதான தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில்  குறிறச்சாட்டுகளை முன்வைப்பதை கைவிட்டு, தகுந்த யோசனையை முன்வைத்தால் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எஹலிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .