2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'போக்குவரத்தில் சிக்கல் இல்லை

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும்  பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, பஸ் மற்றும் ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிஷ்கரிப்பு இடம்பெறும் இரண்டு தினங்களுக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைத்திருப்பதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .