2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அநாகரிக செயல்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைத் தமது பிடியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அரசியலுக்குள் கொண்டு வர அரசியல்வாதிகள் முயற்சிப்பது அநாகரிக செயல் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம், இன்று (25) அறிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .