2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-35 வீதி, கோரக்கன்கட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில்,  ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோரக்கன்கட்டு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய செல்வநாயகம் என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளிலில் சென்றுகொண்டிருந்தவர்  படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X