2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காலி வீதியில் வாகன நெரிசல்

George   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வூதியம் கிடைக்காத அரச ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துகொள்வதற்காக, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்கள் மற்றும்  சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X