2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வௌ்ளியன்று விசேட நாடாளுமன்ற அமர்வு

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குப்பைக் கூழங்களை அகற்றும் பணியை, அத்தியாவசியச் சேவையாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசர நாடாளுமன்ற அமர்வொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாளை வௌ்ளிக்கிழமையன்று ​(28) காலை 9.30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விளக்கமொன்று, ஜனாதிபதியால் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .