2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளி விழா

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பத்தனை ஸ்ரீ தேசிய தேசிய கல்வியியற் கல்லூரியின் வெள்ளிவிழா, எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை, கல்லூரியின் முதற்தொகுதி மாணவர்களின் ஏற்பட்டில் நடைபெறவுள்ளது

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியினால், மத்திய மாகாணத்தில்  ஆசிரியர் பயிலுநர்களை உருவாக்குவதற்கென, ஜேர்மன் நாட்டு அரசின் நிதியுதவியுடன், 1991ஆம் ஆண்டு, பத்தனை பிரதேசத்தில் ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் முதல்தொகுதி பயிலுநர்கள் 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி உள்வாங்கப்பட்டனர்.

இவர்களது ஏற்பாட்டில் கல்லூரியின் வெள்ளிவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .