2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருகோணமலையில் 12 மணித்தியாலம் நீர்வெட்டு

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலையில், 12 மணித்தியால நீர்வெட்டு, நாளை அமுல்படுத்தப்படவுள்ளதாக திருகோணமலை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இரவு 9 மணி முதல் நாளை வரை பகல் 12 மணிவரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கந்தளாய் பகுதியில்,  நீர்குழாய் திருத்த வேலைக் காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .