2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டிக்கோயாவில் வைத்திய நிபுணர் மீது தாக்குதல்

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மீது, டிக்கோயா நகரில் வைத்து சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வைத்திய நிபுணர், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொள்ள இரண்டு நபர்கள் வந்திருந்ததாக வைத்தியர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். டிக்ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .