2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டி- 56 துப்பாக்கி ரவைகள் மீட்பு

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், பலுகொல்லேவ  பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி- 56 ரக துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 232 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .