2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தாய் மீட்பு; குழந்தையை காணவில்லை

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவலை பிரதேசத்தில் தனது குழந்தையுடன் களனி கங்கையில் குதித்த தாயை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்த பியகம பொலிஸார், குழந்தையை காணவில்லை என்று கூறினர். குழந்தையை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X