வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

பிராந்திய செய்திகள்

விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலைய பகுதியில் தீ

நோட்டன் விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலையத்தின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சுமார் 5 ஏக்கர்....

 

250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி; சாரதி படுகாயம்

புபுரஸ்ஸ மீகஹமுள்ள பகுதியிலுள்ள 250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த....

   

யாழ். மண்டைதீவில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் அமைக்க ஏற்பாடு

யாழ். மண்டைதீவுப் பகுதியில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலக அனர்த்த...

   

போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் பஸ் செலுத்தியவர் கைது

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் தனியார் போக்குவரத்து பஸ்வண்டியை...

   

'தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் மௌலவியை தாக்கியவர் கைது செய்யப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்'

"காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தை  சேர்ந்த மௌலவியை தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்படல் வேண்டும். ...

   

பெப்ரவரி 27 முதல் சனத்தொகை தகவல் சேகரிக்கும் சுற்று ஆரம்பம்

இவ்வாண்டு இடம்பெறவுள்ள குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல்...

   

வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள் யாழிற்கு விஜயம்

யாழ்ப்பாணத்தின் யுத்தகால அழிவுகளைப் பார்வையிடுவதற்காக இந்தியா, பங்களாதேஷ், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள்...

   

கற்றக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவும் எரிபொருள் விலை அதிகரிப்பும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

கற்றக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவும் எரிபொருள் விலை அதிகரிப்பும் எனும் தொனிப்பொருளில் பகிரங்க கருத்தரங்கொன்று எதிர்வரும்...

   

ஈரான் திரைப்பட விழா பெப். 24 இல் ஆரம்பம்

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 33ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஈரான் திரைப்பட விழா எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ...

   

அம்பாறையில் மண்ணெண்ணெய் மானிய அட்டை விநியோகிக்கும் நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள்...

   

கல்குடாத்தொகுதிக்கு சிரேஷ்ட அமைச்சர் பௌஸி விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதிக்கான விஜயமொன்றை  இன்று திங்கட்கிழமை மேற்கொண்ட நகர விவகார சிரேஷ்ட அமைச்சர்....

   

முசலிப் பிரதேசத்தில் புதிய பாடசாலை கட்டிடங்கள் திறந்துவைப்பு

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கொண்டச்சி ஆகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...

   

மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பிரதேச...

   

உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிள் வைத்திருந்த 24 பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

ஹசகல பொலிஸ் நிலயைத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது பிரத்தியே மோட்டார் சைக்கிள்களுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம்,...

   

சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் திருமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு விஜயம்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எஸ். தௌபீகின் அழைப்பை ஏற்று சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர்...

   

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க, ஜ.ம.முன்னணியின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சிலாபத்தில் மீனவர் படுகொலை, மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நீர்கொழும்பு ....

   

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 64 ஆவது இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு....

   

ரயில் மோதி மாணவன் பலி

16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை புலுகொட புகையிரத நிலையத்திற்கு...

   

யாழ்.மாநகர சபையின் நாளைய கூட்டத்தொடரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிஸ்கரிக்க முடிவு

யாழ்.மாநாகர சபையின் 2012 ஆண்டுக்கான 2ஆவது கூட்டத்தொடர் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர சபையின்...

   

சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகர சபை

கல்முனை பிரதேசத்திலுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையில் கல்முனை மாநகர சபை ஈடுபட்டுள்ளது...

   

காத்தான்குடி வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் கைக்குண்டுத் தாக்குதல்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: