வெள்ளிக்கிழமை, 18 மே 2012

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

 

(கவிசுகி)

யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இருபாலை சீ.சீ பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்று வந்த  நாகராசா நிக்ஷன் (வயது 10) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்ததுள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Views: 132

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.