(கவிசுகி)நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில் கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுடன் 41 வயது குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபரை வெட்டினார் என சந்தேகிக்கப்படும் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
.gif)
