வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

மட்டக்களப்பு

'தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் மௌலவியை தாக்கியவர் கைது செய்யப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்'

"காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தை  சேர்ந்த மௌலவியை தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்படல் வேண்டும். ...

 

காத்தான்குடி வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் கைக்குண்டுத் தாக்குதல்...

   

வந்தாறுமூலை, பலாச்சோலை கிராமங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வந்தாறுமூலை,  பலாச்சோலை கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான...

   

கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தர்...

   

தமிழர்கள், முஸ்லிம்கள் தனித்தனியாக குரல் கொடுப்பதால் விமோசனமில்லை: யோகேஸ்வரன் எம்.பி

"கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கமிடையில் ஏற்பட்ட சில கசப்பான உணர்வுகளினால் தனித்தனியாக அரசியல் அபிலாசைகளுக்காக...

   

ஏறாவூருக்கு கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கான  விஜயமொன்றை கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டனர்...

   

ஹஜ்ஜீக்கு செல்வோர் 28ஆம் திகதிக்கு முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்: பௌஸி

முஸ்லிம்களின் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற 2012ஆம் ஆண்டு தயாராகவுள்ள அனைவரும் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர்....

   

புதிய காத்தான்குடி தோணாகால்வாயை துப்புறவு செய்யும் பணி ஆரம்பம்

புதிய காத்தான்குடியிலுள்ள தோணாகால்வாயை மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ....

   

பசுமாட்டின் உயிரிழந்த சினைக்குட்டி மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆற்றங்கரையோரத்தில் வெட்டப்பட்ட பசுமாட்டின் உயிரிழந்த சினைக்குட்டியொன்று நேற்று திங்கட்கிழமை...

   

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; ஐவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற...

   

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு சீ.யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை

மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருட்கள் வழங்கவிருப்பதுபோல் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு...

   

நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை நிராகரிக்குமாறு இரா.துரைரெத்தினம் கோரிக்கை

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கிழக்கு மாகாண சபையில்  எமக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை பறிக்கப்போகின்ற நாடு நகர திட்டமிடல்...

   

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையினர் நடத்தும் ஓவியக் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையினர் நடத்தும் ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 திகதி வரை ....

   

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் 6 கால்களுடன் கன்று குட்டி

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தில் எருமை மாடு ஒன்று 6 கால்களுடைய கன்றுகுட்டியொன்றை ஈன்றுள்ளது.....

   

ஈரானிய வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் ஈரான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட...

   

கிரான்குளம் இளைஞர் கழகத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான்குளம் இளைஞர் கழகத்திற்கு உடற்பயிற்சி உடல் வலுவூட்டல்...

   

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இராணுவத்தின்...

   

மண்ணெண்ணெய் நிவாரன முத்திரை விநியோகம்

அரசாங்கத்தின் வெளிச்சம் இல்லாதோருக்கு மண்ணெண்ணைய் நிவாரண திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரன முத்திரை ...

   

புதையல் தோண்டிய மூன்று பேர் கைது

வாகரை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார்...

   

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் த.தே.கூ. இணையாவிடின் ஐ.தே.க., ஜே.வி.பி. இணையாது: பொன்.செல்வராசா எம்.பி.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ளாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும்....

   

'உயிரைப்பணயம் வைத்து கடல் வளங்களை நமக்குத் தரும் மீனவர்களைக் கொல்லாதீர்'

உயிரைப் பணயம் வைத்து கடல் வளத்தை நாட்டிற்கு நல்கும் மீனவரைக் கொல்லாதீர்கள் என மட்டக்களப்பு மாவட்ட....

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: