(ஜிப்ரான்)
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் கஐ{வத்த, கிரிமிச்சை, பனிச்சங்கேணி வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகம் தெரிவித்துள்ளது

