.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
மீலாத் விழாவை முன்னிட்டு இன்று காலையில் கல்முனையின் பல பாகங்களிலும் மீலாத் தின விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் ஒருபகுதியாக அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாஆத் உலமா சபை, சுன்னத்துவல் ஜமாஆத் பேரவை, பாத்திமத்துஸ் ஸஹ்ரா அரபிக் கல்லூரி மற்றும் ஈராக் நற்புறவு ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மீலாத் ஊர்வலமும், கல்முனை நகர சந்தை வர்த்தகர்கள் மற்றும் கல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)


Comments
நபி அவர்கள் பிறப்பு இந்நாளில் ஊர்கிதபடுத்தப்படவிலை ஆயினும் அவரின் இறப்பு இந்நாளில் நடந்தது உறுதி .
எனவே முஸ்லிம்கள் இந்த நாளை கொண்டாடுவது இறப்பை சந்தோசத்துடன் போருந்திக் கொண்டதாஹவே அமையும்
வஸ்ஸலாம்.
RSS feed for comments to this post