வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

திருகோணமலை

மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பிரதேச...

 

200 வருடங்கள் பழமையான மயானத்தில் சிரமதானம்

திருகோணமலை டொக்கியாட் பிரதான வீதியில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ  மயானத்தில் நேற்று வியாழக்கிழமை சிரமதானப்....

   

திருமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில்....

   

திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

திருகோணமலை பொதுவைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவிற்கு 350,000 ரூபா பெறுமதியான 73 கண் வில்லைகளை அல் முஸ்லிம்மாத் தொண்டர் ....

   

கிழக்கு மாகாணத்தில் 9 மாதிரி கிராமங்கள் அமைக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் 9 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்வுள்ளன. இதேவேளை, திருகோணமலை மாவட்டம்...

   

மூதூர் பிரதேசத்திற்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன விஜயம்

மூதூர் பிரதேசத்திற்கு கமநல சேவைகள், வனவிலங்கியல் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன திடீர் விஜயமொன்றை...

   

நாடு, நகர சட்டமூலம்; கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையின் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வு...

   

குற்றச் செயல்களை தடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

 

'குற்றச் செயல்களைத் தடுத்தல்' தொடர்பான கலந்தரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூதூர் அக்கரைச்சேனை பெரிய....

 

 

   

'வியர்த்தொழுகும் மழைப்பொழுது' கவிதைத்தொகுதி வெளியீடு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சபருள்ளா எழுதிய 'வியர்த்தொழுகும் மழைப்பொழுது' என்னும் கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டு விழா கிண்ணியா...

   

மூதூரில் கடைத்தொகுதி அமைக்க நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரிகளுக்கான கடைத்தொகுதியொன்றை...

   

மானுக்கு அறுவை சிகிச்சை

திருகோணமலை சுமேதகம பகுதியில் குடல் இறக்கம் நோய்க்கு உள்ளாகி இருந்த மான் ஒன்றுக்கு நேற்று புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது....

   

யானைகளின் தாக்குதலில் கடைகள், வீட்டுக் குடியிருப்புகள் சேதம்

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - அல்லை நகர், இக்பால் நகர் ஆகிய கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து  கடைகள்...

   

மூதூர் வைத்தியசாலையில் கண்சிகிச்சை முகாம்

திருகோணமலை லயன்ஸ் கழகமும் மூதூர் தளவைத்தியசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து கண்சிகிச்சை முகாமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் தளவைத்தியசாலையில்...

   

வட்டமடு கிராமத்தில் புதிய பாடசாலை

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள வட்டமடு கிராமத்தில் டொக்டர் கே.எம்.எச்.காலிதீன் வித்தியாலயம்...

   

இரா. சம்பந்தன் எம்.பிக்கு இன்று 79 ஆவது பிறந்த தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் 79 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு...

   

இனிமேலும் தமிழ் மக்களையும் தலைவர்களையும் ஏமாற்ற முடியாது: த.தே. கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன்

தமிழ் பேசும் மக்களும் அவர்களின் தலைவர்களும் நீண்டகாலமாக   ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் எனவும் இனிமேலும்  ஏமாற்ற முடியாது. இதுவே தமிழ்த்...

   

திருமலையில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது....

   

திருமலை, மூதூர்/ அல்-பலாஹ் வித்தியாலயத்தில் புத்தக கண்காட்சி

மூதூர்  கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும் நோக்கில் ....

   

முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை தளபாடங்களை முன்பள்ளி...

   

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு யூ.எஸ்.எய்டினால் கருத்தரங்கு

சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் வருமானத்தை அதிகரிப்பதிலும் வறுமை ஒழிப்பதிலும் பிரதான...

   

92 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாண அரச சேவையில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 92 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: