வெள்ளிக்கிழமை, 18 மே 2012

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடமிருந்து 16 லட்சம் ரூபா கொள்ளை

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகல் வாரியபொல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றின்  இன்று பகல் 16 இலட்சம் ரூபாய்; கொள்ளையிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிலைய முகாமையாளர் வங்கியில் வைப்பிலிடுவதற்காக கொண்டு சென்ற 16 இலட்சம் ரூபா பணத்தை கொண்டு சென்றபோது, அவருக்கு மிளகாய்த் பொடி கரைத்த நீரை முகத்தில் வீசிய பின் இக் கொள்ளையை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்;.

நான்கு கொள்ளையர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தே இக் கொள்ளையை நடத்திவுள்ளனர்.
வாரியபொலை பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்துகின்றனர்.
2012 02 06  ஆஸிக்
 

Views: 65

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.