வெள்ளிக்கிழமை, 18 மே 2012

போக்குவரத்து விதிகளை மீறிய பொலிஸார் 11 பேர் நீதிமன்றில் ஆஜர்

 

(ஜே.ஏ.எல்.ஜயசிங்க)

சாரதி அனுமதி பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டிராமல்  வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான  11 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் இனறு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதாக கிடைத்த தகவலையடுத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.அபன்வெலவின் பணிப்பின் பேரில் பொலிஸ் குழுவொன்றினால் சோதிக்கப்பட்டிருந்தனர்.

 

Views: 288

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.