வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

வடமேல்/வடமத்தி

மர்ம வெடிபொருள் பறந்து வந்து கூரையின் மீது விழுந்து வெடிப்பு: புத்தளத்தில் சம்பவம்

புத்தளம், தில்லையடி, 30ஆம் வீட்டுத் திட்ட வீதியில் உள்ள வீடொன்றில் ஷெல் போன்றதொரு அமைப்பைக் கொண்ட மர்ம வெடிபொருளொன்று பறந்து வந்து வீழ்ந்து...

   

விஜய கடற் படையின் 25ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடமாடும் முகாம்

கற்பிட்டி விஜய கடற் படையின் 25ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம்...

   

காக்கப்பள்ளி வாகன விபத்தில் இருவர் காயம்

சிலாபம் - கொழும்பு வீதி, காக்கப்பள்ளி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிலாபம்...

   

மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் பகிஸ்கரிப்பு

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பு மீனவர்கள் இன்றைய தினம் கடற்றொழிலில் ஈடுபடாமல் விலகியிருந்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு...

   

பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொலை

தொம்பே, பஹல தொம்பே பிரதேசத்தில் வைத்து ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை...

   

சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் நகை, பணம் திருட்டு

சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலின் அம்மன் சிலையிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க அட்டியலொன்றும் உண்டியலிலிருந்து சுமார்...

   

'மதுபோதையற்ற கிராமத்தை உருவாக்குவோம்' விளக்கமளிக்கும் கூட்டம்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சங்கம் ஏற்பாடு செய்த 'மதுபோதையற்ற கிராமத்தை உருவாக்குவோம்'  என்னும்...

   

எரிபொருள் நிவாரணம் வேண்டாம்; பழைய விலையே வேண்டும்: மீனவர்கள்

அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம் என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

   

மூச்சு திணறி குழந்தை உயிரிழப்பு

ஹெட்டிபொல பிரதேசத்தில் ஆறு வயது குழந்தையொன்று உஞ்சல் கயிற்றில் சிக்கி மூச்சு திணறி இன்று ..

   

சிலாபத்தில் உயிரிழந்த மீனவரின் இறுதி கிரியைகள் நாளை

சிலாபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு....

   

சிலாபத்தில் மீனவர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு....

   

ரயில் விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

சிலாபத்தில் ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்...

   

வாகனத்தை சேதப்படுத்திய 20 பேருக்கு விளக்கமறியல்

வாகனமொன்றை  அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படட 20  சந்தேக நபர்களையும் எதிர்வரும்...

   

சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

சிலாபம் பிரதேசத்தில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

   

சிலாபம் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விசாரணை

சிலாபத்தில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

   

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பிரதி பண்ணும் இயந்திரம் கையளிப்பு

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்தின் தேவைக்காக...

   

துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி; பலர் காயம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார். சிலாபத்திலுள்ள மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்...

   

புத்தளம் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

புத்தளம் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலர் மிகுந்த....

   

நீர்கொழும்பு மீனவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக....

   

சிறந்த வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 31 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களில்...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: