செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை 2.8 மில்லியன் பேர் பார்வை

 

அநுராதபுரத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக கடும் மழைக்கு மத்தியிலும் 2.8 மில்லியன் பேர் வந்துள்ளனர்.

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி மேலும் இரு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிமெடட் ஊடக அனுசரணை வழங்குகிறது. (ஹபீல் பரிஸ்)

Views: 286

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.