செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

சீரற்ற காலநிலையால் மாத்தறையில் 12 பேர் உயிரிழப்பு

 

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் தென் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை  12 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 8 பேர் மீனவர்களாவர்.  ஏனையோர் மரங்கள் முதலானவை விழுந்ததால் இறந்துள்ளனர். 5 படகுகளும் சேதமாகியுள்ளன. (கிரிஷான் ஜீவக்க ஜயருக், டீ.ஜீ சுகதபால)
 

Views: 695

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.