செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22 பேர் தங்காலையில் கைது

 

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குச்செல்ல முயன்ற 22 பேர் நேற்றிரவு தங்காலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Views: 537

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.