செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலைய பகுதியில் தீ

 

(ஆர்.கமலி)

நோட்டன் விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலையத்தின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சுமார் 5 ஏக்கர் வனப்பகுதி நாசமடைந்துள்ளது.

பதுளை பகுதிக்கு மின் விநியோகிக்கும் அதியுயர் மின்கம்பி தொகுதி இந்த பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியினால் இத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலையம் தெரிவித்தது.

Views: 119

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.