செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

289 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இப்போட்டியில் லாஹிரு திரிமான்ன 62 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். திலகரட்ன தில்ஷான் 51 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ஓடடங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இர்பான் பதான் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



 

Views: 422

Comments   

 
0#mukthar2012-02-22 00:24
வாழ்க வளமுடன்
Reply
 
 
0#meenavan2012-02-22 00:39
முக்கோண தொடரின் உச்ச வெற்றி இலக்கு 290 ஐ நோக்கி விளையாடும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக அரிது. மாலிங்க, மஹ்ரூப் துல்லியமான பந்து வீச்சு இலங்கைக்கு நிச்சயம் வெற்றியை பெற்று தரும் என நம்பலாம்.
Reply
 
 
0#Sameem2012-02-22 01:05
புகைப்படம் சிறப்பாக உள்ளது
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.